சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நீதி கோரலுக்கான இப்போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal