Month: March 2021

புத்தாண்டு கால எச்சரிக்கை வெளியானது!!

எதிர்வரும் மாதம் வரவிருக்கின்ற இந்துக்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு மற்றும் பௌத்தர்கள் கொண்டாடும் சிங்கள புத்தாண்டுகளின் போது, புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வௌியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.…

குருநாகலில் விசித்திரமான கொள்ளை!!

சிறு குழந்தையொன்றை பயன்படுத்தி, குருநாகல் பகுதியில் கொள்ளையிடும் சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. தங்கம் வாங்குவது போல, பெண்ணொருவர் சிறு குழந்தையுடன் நகைக்கடைக்குச் சென்றுள்ளார். இதன்போது, குறித்த பெண், வர்த்தகருடன் விற்பனை தொடர்பில் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், மறுபுறத்தில் குழந்தை…

காணாமல் போகப்போகும் மேகங்கள்… பருவநிலை மாற்றத்தின் அடுத்த அடி!

இன்னும் சில வருடங்களில் ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்னை பருவநிலை மாற்றமாகத்தான் இருக்கும். இது ஏற்படுத்தும் தீவிரமான விளைவுகளைக் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. துருவங்களில் உள்ள பனிப்படலங்கள் உருகுவது, கடல் நீர் மட்ட உயர்வு, ஓசோன் பாதிப்பு போன்று பல…

அன்பின் ஆலாபனை……!!

இருபது வருடங்களின் பின்னான தாய்நாடு நோக்கிய பயணம். பல துன்பங்களின் மத்தியில் வீட்டாரின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் லண்டன் புறப்பட்டவன் , இப்போதுதான் திரும்புகிறேன்.என்னைக் கண்டதும் ஆர்ப்பரித்த உறவுகளின் குசலவிசாரிப்பைத் தாண்டி என் விழிகள் எதிர்வீட்டை நோக்கியது. இளமைப்பருவத்தை வசந்தகாலமாக்கிய தேவதையின் குடியிருப்பு…

பிக்கு ஒருவரின் சடலம் மீட்பு!!

பௌத்த பிக்கு ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது சடலம் இன்று பகல் போகம்பர பஸ் நிலைய அருகிலிருந்து மீட்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31-ஆம்…

கொலையில் முடிந்த குடும்ப தகராறு!!

முதல் மனைவி தனது மகளுடன் இணைந்து கணவனின் இரண்டாவது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் திம்புள்ள-பத்தனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு…

கொழும்பில் கொரோனா அதிகரிப்பு!!

இலங்கையின் தலைநகரில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் நிலைமை மீண்டும் மோசமடையக் கூடும்…

கணிதவினாவிடை -மாணவர்தேடல்!!

முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?பாபிலோனியர் GEOMETRY என்ற வார்த்தை உருவாக்கம் எதனால் ஏற்பட்டது?கிரேக்கம் என்பவர் வடிவியலின் தந்தை யார்?கிரேக்க கணித மேதை யுக்னிட் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?1670 மிகக்குறைவான கொள்ளளவின் அலகு…

நீதி கோரிய போராட்டம் நீதிமன்னற உத்தரவை மீறி நடைபெற்றது!!

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. முன்னர் திட்டமிட்டிருந்த மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, வந்தாறுமூலை பனிங்கையடி ஆலயத்திலிருந்து சித்தாண்டி வரை பேரணி…

SCSDO's eHEALTH

Let's Heal