நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் இந்தியாவில் ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 569 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சத்து 70 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 24 இலட்சத்து 26 ஆயிரத்து 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து 14 இலட்சத்து 71 ஆயிரத்து 592 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நேற்று ஒரு நாளில் ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal