Tag: world

அஸ்வெசும நலன்புரி திட்ட மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது. அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளன. குறித்த நலன்புரி திட்டத்திற்காக இதுவரையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன், 5 ஆயிரத்து 419…

பிரமிட்டால் ஏமாறும் இலங்கையர்கள்!

நுவரெலியா, கண்டி, கேகாலை, யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளில் சட்ட விரோத பிரமிட் முறையிலான நிதி வர்த்தகங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக, அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களால் மிகவும் சூட்சுமமாக முகநூல் வழியாக இந்த மோசடி வர்த்தக…

பிரபல தமிழக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் போட்டியில் தேர்வாகிய யாழ் மாணவி கில்மிஷா

யாழ் மண்ணுக்கு இசையால் புகழ் சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி கில்மிஷா தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 9இல் கல்வி…

நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

ஸ்ரீபுர, திஸ்ஸபுர பகுதியில் கால்வாய் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 15 வயதுடைய திஸ்ஸபுர மற்றும் ஸ்ரீபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு…

கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்

புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

கைப்பற்றப்படும் வாகனங்களை பொலிஸ், முப்படைக்கு வழங்க நடவடிக்கை!

சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.   இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு …

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று (24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.  பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்…

சூடானில் விமான நிலையத்தை கைப்பற்றியது துணை இராணுவ படை!!

`சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை இராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் அங்கு இராணுவத்துக்கும், துணை இராணுவப் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. சூடான் நாட்டில்…

புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம்!!

 மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த…

வியாழன் கோள் தொடர்பில் ஐரோப்பா புதிய ஆய்வு!!

 சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.  இதற்கிடையே வியாழன் கோளின்…

SCSDO's eHEALTH

Let's Heal