நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான புதிய அறிவிப்பு
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும்…