Tag: Srilanka

ரயில் சேவைகள் பாதிப்பு

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு…

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் விலையைக் குறைக்கிறது !

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் (Laughfs) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, வியாழக்கிழமை (06) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. புதிய விலைக் குறைப்பின்படி , 12.5 கிலோ…

விவசாயிகளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி

அடுத்த பெரும் போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை தயார் செய்வதற்காக ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு மீள அறவிடப்படாத…

சத்தரதன தேரர் மீண்டும் விளக்கமறியலில்

ராஜாங்கனையே சத்தரதன தேரரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் தொடர்ந்து விளக்கமறியலில்…

நடாஷா மீண்டும் விளக்கமறியலில்

நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது…

மத்திய மலை நாட்டில் கடும் காற்றுடன் மழை

மத்திய மலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பல வீதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன்…

உலக சமாதான சுட்டெண்ணில் இலங்கைக்கு 107 ஆவது இடம்

பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சமாதான சுட்டெண்ணில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

நாட்டின் மின் பாவனையாளர்களுக்கு 55% சலுகை

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக் கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி…

உணவுகளின் விலை குறைப்பு?

சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவகங்களின் உணவு விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, எரிவாயு விலைக்கு ஏற்ப உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உணவு விலை குறைப்பு தொடர்பில்…

இலங்கையை அண்மித்த நிலநடுக்கங்களால் கொழும்பில் பாரிய கட்டிடங்கள் ஆபத்தில் – பேராசிரியர் அதுல சேனாரத்ன

இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…

SCSDO's eHEALTH

Let's Heal