Tag: Srilanka

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒழுகாமையின் காரணமாக, கீழே பட்டியிலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023 ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், இவ்வறிவித்தலானது…

சுயாதீன தெரிவுக் குழுவை நியமிக்க சஜித் ஆலோசனை!

இந்நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப் படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களின் யோசனையின் பிரகாரம்…

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுதல்: எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றை நாடும் பெப்ரல்

உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த…

வரட்சியால் பேரும்போகம் வீழ்ச்சியடையும் அபாயம்

வரட்சி காரணமாக பெரும்போகம் வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படலாம் எனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2023ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம்…

தாய்லாந்து- இலங்கைக்கிடையில் விமான சேவை ஆரம்பம்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி நேற்று இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது முதலாவது பயணத்தை தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆரம்பித்து கட்டுநாயக்க விமான…

ஏலத்திற்கு வரும் திறைசேரி உண்டியல்கள்!

திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனை ஊடாக வழங்குவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இதற்கிணங்க ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.அந்த வகையில்…

பொலன்னறுவை – மனம்பிடிய கோர விபத்து: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் அதிகமானோர்…

அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள முக்கிய செய்தி

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின்…

பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று

வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத காலத்திற்கு…

இந்நாடு மதசார்பற்ற நாடாக மாற வேண்டும்

பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த ஆமதுரு மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன ஆமதுரு என்ற தேரர்கள், மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன ஆமதுரு ஆகிய மூவரும் அரசியல் தேரர்கள். இந்த சம்பவங்களை செய்த சமீபகால…

SCSDO's eHEALTH

Let's Heal