Tag: Srilanka

இலங்கையில் தொலைபேசி  உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா!!

 இலங்கையில் வட்ஸ்எப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. வட்ஸ்எப், தொலைப்பேசி, குறுந்தகவல் என அனைத்தும் பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு, விபரங்கள் சேமிக்கப்பட்டு வருவதாகச் சமுக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இதுதொடர்பாக பாதுகாப்பு…

மின்சாரம் தாக்கி மாணவன் பலி!!

 யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் ஒருவர் பலியான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.  கொக்குவில் இந்துக்கல்லூரியில் தெழில்நுட்பப்பிரிவு(2024) கற்கும் கிசோத்மன் என்ற மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாளை மதுபானசாலைகள் பூட்டப்படுகிறதா!!

நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் நாளைய தினம் நாட்டில் உள்ள   மதுபான சாலைகள் திறக்கப்படும் எனவும் ஏப்ரல் 13 , 14 ஆகிய தினங்களில் மதுபானசாலைகள் பூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

சமுர்த்தி ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

 நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் அலுவலக உத்தியோத்தர்கள் சங்கத்தின் பிரதம…

மீண்டும் பேருந்து கட்டணங்களில் திருத்தம்!!

 இலங்கையில் மீண்டும் பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகையில், எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பேருந்து கட்டணங்கள்…

மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கே இந்த…

புலம்பெயர் சகோதரிகளின் உணவு வழங்கும் நிகழ்வு!!

 புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி. யோகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் மாமியார் அமரர் திருமதி காசிப்பிள்ளை செல்லத்துரை ஞாபகமாகவும் ஆசிரியர் சிவாஜினி திவாகரன் அவர்களின் தந்தையார் அமர்ர் செல்லத்தம்பி சிவஞானம் (பிரான்ஸ்) அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டும் மிகவும்…

கொத்து, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு!!

கொத்து, உணவுப் பொதி மற்றும் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக…

சாதாரண தர வினாத்தாள் திருத்தம் திட்டமிட்ட திகதியில் நடைபெறும்!!

 கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த ஆசிரியர்களுக்கு அதிகபட்ச கொடுப்பனவுகளை…

SCSDO's eHEALTH

Let's Heal