Tag: Srilanka

கிரிம்சன் ரோஸ்’ வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வு!!

இந்தியாவின் – இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ‘கிரிம்சன் ரோஸ்’ (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் உணவு தேவைக்காக வடகிழக்குப் பருவ பெயர்ச்சி மழைக்கு…

பிராணவாயு தேவை அதிகரிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எனத் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுடன், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.…

6 மணிநேரம் சஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு!!

ஏப்ரல் 21 தாக்குதல் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஸிமின் மனைவி, வெலிக்கடை சிறைச்சாலையில்…

கல்கிஸ்ஸையில் மாணவி ஒருவரைக் காணவில்லை!!

கல்கிஸ்ஸை – பீரிஸ் வீதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவர் காணமால்போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். கடந்த 13ஆம் திகதியிலிருந்து அவர் காணாமல் போயுள்ளதாகவும், அது தொடர்பாக காவல்நிலையங்கள் சிலவற்றிற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டியில்…

இலங்கையில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நாட்டில் ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்…

குழிக்குள் விழுந்தது யானை!!

திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இந்த யானை விழுந்து உயிருக்குப்…

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!!

ஹாங்காங்கில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்தப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. ஒமிக்ரோன் வகை கொரோனாவால் அங்கு புதிதாக அந்த நோய் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மட்டும் 1,347 பேருக்கு…

நாளாந்தம் மின் விநியோகத்தடை!!

மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், மின்சாரத்தை துண்டிப்பது தவிர்க்க முடியாது என்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய இதற்கான பொறிமுறை இன்றைய தினம் (15) அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் இன்று முதல் இந்த மின்சார…

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார். மார்ச்…

இலங்கையில் இணைய இணைப்புகளுக்கு ஆபத்து!!

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நீர்மூழ்கிக்  கேபிள் அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான இணைய வசதிகளை இணைக்கிறது. வங்காள விரிகுடாவை…

SCSDO's eHEALTH

Let's Heal