Tag: Srilanka

7 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை- உடப்புஸ்ஸல்லாவயில் சம்பவம்!!

நேற்று (19) மாலை உடப்புஸ்ஸல்லாவ நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும்…

தடுப்பூசிகளைத் தடுக்கும் 8 மர்ம கும்பல் – இலங்கை புலனாய்வு பிரிவு ஆராய்வு!!

அரசாங்க புலனாய்வு பிரிவு இலங்கையில் கோவிட் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி பெறுவதை தடுத்த மற்றும் தடுப்பூசி பற்றிய கட்டுக்கதையை பரப்பிய எட்டு குழுக்கள் மீது ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தக் குழுக்களில் பல்வேறு தீவிரவாத மதக் கோட்பாடுகளைக் கொண்ட மூன்று…

மின்சாரக் கசிவினால் மேல்மாடி முழுமையாக எரிந்து சேதம்!!

கம்பகா, றத்தொழுகமவில் மின்சார கசிவால் மேல்மாடி முழுமையாக சேதமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. கிட்டத்தட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் போலியான நேர அட்டவணை சமூக இணையத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழுக்கு விஜயம் செய்துள்ளார் ரோஸி சேனாநாயக்க!!

கொழும்பு மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியவற்றுக்கு இடையில், நகர இணைப்புத் திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக, இன்று அவர் யாழ்ப்பாணத்திற்கு…

வெளிநாட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய இலங்கையர்கள்!!

இலங்கை கண் நன்கொடையாளர்கள் சங்கத்திற்கு கடந்த வருடம் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் 3355 வெளிநாட்டவர்களுக்கு பார்வை கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாத்தராராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 4540 பேர் கண் தானம் சங்கத்திற்கு கண் தானம்…

இலங்கையில் இன்றும் மின் துண்டிப்பு இடம்பெறலாம்!!

மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை என்பதால், இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் நாளென்ற போதிலும், தற்போதைய நிலைமைக்கு மத்தியில், இரவு நேரத்தில் தொடர்ச்சியாக…

தொழிற்சங்கப் போராட்டம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அரச சேவை தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது, இதன்போது,…

கழிவறையில் கமரா – அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர்!!

கம்பஹா நகரில் மேலதிக வகுப்பினை நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் குறித்த மேலதிக வகுப்பினை இன்று முதல் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கம்பஹா நகர முதல்வருடன்…

மேலதிக தனியார் வகுப்பில் மாணவிகளின் கழிப்பறைக்குள் இரகசிய கமரா – அதிர்ச்சியில் மாணவிகள்!!

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை…

SCSDO's eHEALTH

Let's Heal