மீண்டும் அவுஸ்திரேலிய எல்லை திறப்பு!!
பூரண தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்காக அவுஸ்திரேலியா தமது எல்லையினை இன்று முதல் திறந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நாடு மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, சர்வதேச…