Tag: Srilanka

மீண்டும் அவுஸ்திரேலிய எல்லை திறப்பு!!

பூரண தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்காக அவுஸ்திரேலியா தமது எல்லையினை இன்று முதல் திறந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நாடு மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, சர்வதேச…

இலங்கையில் ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதா!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஊட்டச் சத்து குறைபாடு அல்லது போசாக்கின்மை நிலைமைகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என வயம்ப பல்கலைக்கழகத்தின் போஷாக்கு தொடர்பான பேராசிரியை ரேணுகா சில்வா…

இன்று வெளியாகவுள்ள விசேட சுற்று நிருபம்!!

இன்றைய தினம்  அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளது. அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை மற்றும்   தனியார்த்துறையின் சேவையாளர்களின் அலுவலக நேரத்தை திருத்துவது தொடர்பான தேசிய தொழில் ஆலோசனை…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி!

நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஒன்று இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குறித்த செயலி விசிட் ஸ்ரீலங்கா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலியின் ஊடாக…

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது!!

தென் மாகாணத்தில் மாத்திரம் நாளைய தினம் (21) ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாா். இருந்தபோதிலும் , நாளைய தினம் (21) நாடு பூராகவும் இந்த மின்வெட்டு அமுலாகாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்…

அலுவலகப் பணி நேரமாற்றம்!!

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இலங்கையில் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக…

இலங்கைப் பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட அவலம்!!

ஓமன் நாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாகச் சென்றவரை வீட்டு உரிமையாளர் தடுத்து வைத்து மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்…

வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் ஞாயிற்றுக்கிழமை(20) தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

உலக நாடுகளிடம் செல்லவுள்ளார் பேராயர்!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி வணக்கத்திற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மனித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்னும் சில தினங்களில் வத்திகான் சென்று, பரிசுத்த பாப்பரசரை சந்திக்க…

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!

சாரதி பயிற்றுனர்கள் மற்றும் உதவி ஓட்டுநர் பயிற்றுனர்களை பதிவு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை 2022 ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற உள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அறிவிப்பு 28.01.2022 திகதியிட்ட 2265 ஆம்…

SCSDO's eHEALTH

Let's Heal