யாழில் கனவு இல்லத்தை காணாமல் ஆக்கும் ஒப்பந்தக்காரர்!
யாழ்ப்பாணத்தில் இன்று மூன்று தொழில்கள் கொடிகட்டிப் பறக்கின்றது. காணி விற்கும் தரகர்கள். இரண்டாவது கலியாண புரோக்கர்ஸ். மூன்றாவது வீடு கட்டுமானம் மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்கள். கனவு இல்லம் ஒன்றைக் கட்டவேண்டும் என்று எதிர்பார்க்கும், பெருமளவானோர் இந்த ஒப்பந்தக்காரர்களால் ஏமாற்றப்படுகின்றனர். சாந்தகப்பை பிடித்தவன் எல்லாம்…