வரையறுக்கப்பட்ட எரிபொருள் வழங்கல்!!
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுமென்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி…