கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர்…