வவுனியாவில் இளைஞர் ஒருவர் அகாலமரணம்!
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும்…