அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) 20/02/2021 அன்று நடத்தப்பட்ட கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள புளியங்குளம்,
மதியாமடு,
பண்றிக்கெய்தகுளம் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் (க.பொ.த) பயிலும் மாணாக்கர்கட்கு ஆங்கிலம்,
விஞ்ஞானம்,கணிதம் போன்ற பாடங்களை தேர்ச்சி பெற்ற வளவியலாளர்களைக்கொண்டு புளியங்குளம் இந்துக்கல்லூரியில் விசேடக் கருத்தரங்கம் நடைபெற்றது.

By scs_admin

i am admin of scsdor

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal