Category: sri lanka

84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று!

 கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் 84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60…

யாழ்.நல்லுார் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை.

 யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த…

தமிழ் பெண்ணை ஏற்றிச் சென்ற பிரதேச செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்! முகம் சுழிக்கும் சம்பவம்.

மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாசிக்குடா விடுதியில் பாலியல் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர் ஒருவரின் வீடியோ ஆதாரங்கள் உட்பட வாட்ஸ்அப் பாலியல் உரையாடல்கள் பல ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளது. அனுமதி பத்திரம் ஒன்றிற்கு கையொப்பம் இட…

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இன்று இறுதி முடிவு!

எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட் கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டே அது தொடர்பில் இறுதித் தீர்மானம்…

கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மாத்திரமே வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட…

உணவின்றி இறக்கப்போகும் அபாயநிலையில் முல்லைத்தீவு மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோன கொத்தணியில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17-05-2021 அன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11…

இலங்கையில் பலரை வியக்க வைத்த தம்பதி; மூன்று கோடி வீடு தொடர்பில் இப்படி ஒரு முடிவு!

தமது 3 கோடி பெறுமதியான வீட்டை ஆயுர்வேத விஷேட வைத்திய நிலையத்திற்காக கணவன் மனைவி பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை பிரதேசத்தில் இயங்கும் விஷேட வைத்திய நிலையத்திற்காக குறித்த வீடு பரிசளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலைக்காக…

வெளிநாட்டில் இருந்து இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி சென்றுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என அவர் தெரிவித்த…

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும்…

SCSDO's eHEALTH

Let's Heal