84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று!
கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் 84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60…