திருக்கோவில் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி வெளியில் கூட்டமாக கூடிய 8 பேருக்கு நேர்ந்த கதி!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் பொலிசாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பு செயலணிக் குழு இன்று செவ்வாய்க்கிழமை…