Category: sri lanka

திருக்கோவில் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி வெளியில் கூட்டமாக கூடிய 8 பேருக்கு நேர்ந்த கதி!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் பொலிசாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பு செயலணிக் குழு இன்று செவ்வாய்க்கிழமை…

யாழில் கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்#

மீன் வியாபாரியிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கிய கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளது. நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நல்லூர் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட அனுமதிப்…

2021 க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றினை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலைமை…

21ஆம் திகதிக்குப் பின்னரும் கட்டுப்பாடுகளா? இன்று அரசாங்கம் வழங்கிய பதில்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பதிவாகின்ற கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…

யாழில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி…

யாழில் சிக்கிய போலி பொலிஸ் உத்தியோகஸ்த்தர்!

 யாழ்ப்பாணத்தில் போலி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியதுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் காண்பித்து நமாடியுள்ளார். இதனையடுத்து கோப்பாய் போக்குவரத்துப்…

கொழும்பு அரசியலில் பரபரப்பு

நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது. நேற்றிரவும் இன்று காலையும் நடைபெற்ற கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை துறைசார் அமைச்சருக்கு…

இந்தியாவை விட இலங்கையில் தீவிரமடையும் கொரோனா!

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார். அடுத்த சில நாட்களிலும்…

பயணத்தடையை நீக்குங்கள்; போராட்டத்தில் குதித்த பிக்கு

  நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திவருவதுடன் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த…

யாழில் இன்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட…

SCSDO's eHEALTH

Let's Heal