Category: sri lanka

மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பில் உள்ள காலத்தால் முற்பட்ட வெல்லாவெளி

வெல்லாவெளி  பிராமிச் சாசனங்கள் எனப்படுபவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள உள்ள தளவாய் எனும் பகுதியிலுள்ள குன்றில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் ஆகும். மட்டக்களப்பு நகரிலிருந்து களுவாஞ்சிக்குடி (ஏ-4 நெடுஞ்சாலை) ஊடாக இப்பிரதேசத்தை அடைய கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரம் பயணிக்க…

பாராளுமன்ற உறுப்பினராகின்றார் பசில்?

 அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். ஆளும் கட்சிக்குள் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில் அவரது வருகை குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் அறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பெசில்…

துமிந்தவை போல விடுதலை வேண்டும்; போராட்டத்தில் குதித்த கைதிகள்!

கம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதிகள் பலரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…

கன்னி உரையில் அதிரடிகாட்டிய ரணில்!

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே, பொருளாதார ரீதியில் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதை அடுத்து,…

பொசனை முன்னிட்டு முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு!

பொசனை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைசெய்யப்படவுள்ளவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் உள்ளவர்கள் எனவும்…

யாழில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா!

யாழில் 78 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில்…

மீண்டும் நாடாளுமன்றில் பிரவேசித்த ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடிய போதே அவர் சபாநாயகர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற சபா மண்டபத்திலிருந்த அனைத்து உறுப்பினர்களும்…

பயணக்கட்டுப்பாடுகளால் சுமார் 45 ஆயிரம் கோடி நட்டம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால்…

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இராணுவ வாகனத்துக்கு நேர்ந்த கதி!

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை யாழ்.மீசாலையில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு…

SCSDO's eHEALTH

Let's Heal