Category: sri lanka

இன்றுகாலை இடம்பெற்ற கோரவிபத்து

இன்று காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இந்த விபத்து…

பாலின் விலையும் அதிகரிப்பு

  சந்தையில் ஒரு லீற்றர் உடனடிப் பாலின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை ஒரு மாத காலத்தில் 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேவேளை தனியார் பால் மா உற்பத்தி…

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டின் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களே இவ்வாறு இழுத்து செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது இன்றைய தினம் முதல் தொடங்கப்படும்…

யாழில் திருமணம் செய்யும் ஆசையுடன் வந்த சுவிஸ் மாப்பிள்ளை! புறோக்கரால் நேர்ந்த கதி

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ்.ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார். இச்சம்பவம் இன்று (07) யாழ்.விலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து…

யாழ். வீடொன்றில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு

வீடொன்றில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு யாழ்ப்பாணம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் குப்பைகளை உரிமையாளர் புதைப்பதற்காக கிடங்கு ஒன்றினை தோண்டிய சமயத்தில் இந்த குண்டானது…

வரலாற்று சிறப்புமிக்க தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இப்படி ஒரு நாசகார வேலை!

வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று இரவு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோவில் பாதுகாப்பாக பூட்டப்பட்ட வேளை, மணிகோபுரம் ஊடாக ஏறி கோவிலுக்குள் இறங்கிய திருடன், கோவில் மண்டபத்தில் மூலவருக்கு நேராக வைக்கப்பட்ட உண்டியலை…

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் வாகன நெரிசல்

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடுமையான வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை, துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது ஓல்கோட் மாவத்தை பகுதியில் வீதியின் ஒரு பக்கத்தில்…

யாழ் வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்; பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். குறித்த வர்த்தகருக் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சாவகச்சோி மருத்துமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது…

காஸ் விபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான பெண்னுக்கு நேர்ந்த சோகம்

வீடொன்றில் இடம்பெற்ற காஸ் விபத்து சம்பமொன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த பெண், நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மாத்தளை, உடுபிஹில்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம். சந்திரகுமாரி என்ற பெண்ணே இவ்வாரு மரணமடைந்தார். கடந்த மாதம் 19ஆம் திகதியன்று காஸ் அடுப்பு…

தினமும் பிளாக் டீ அருந்துபவரா நீங்கள்? அப்போ இதெல்லாம் நடக்கும்!

தினமும் பிளாக் டீ அருந்துவதனால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய ந்ன்மைகள் கிடைக்கின்றது. நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் எடை இழப்பைக் கட்டுப்படுத்த பிளாக் டீ உதவுகிறது. அதோடு பிளாக் டீ குடலில் உள்ள நுண்ணுயிரியின்…

SCSDO's eHEALTH

Let's Heal