Category: news

நடாஷா மீண்டும் விளக்கமறியலில்

நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது…

மத்திய மலை நாட்டில் கடும் காற்றுடன் மழை

மத்திய மலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பல வீதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன்…

உலக சமாதான சுட்டெண்ணில் இலங்கைக்கு 107 ஆவது இடம்

பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சமாதான சுட்டெண்ணில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

நாட்டின் மின் பாவனையாளர்களுக்கு 55% சலுகை

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக் கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி…

உணவுகளின் விலை குறைப்பு?

சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவகங்களின் உணவு விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, எரிவாயு விலைக்கு ஏற்ப உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உணவு விலை குறைப்பு தொடர்பில்…

இலங்கையை அண்மித்த நிலநடுக்கங்களால் கொழும்பில் பாரிய கட்டிடங்கள் ஆபத்தில் – பேராசிரியர் அதுல சேனாரத்ன

இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…

பங்குச் சந்தையில் தனித்துவமான வளர்ச்சி

இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தனித்துவமான வளர்ச்சி காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடுகளும் 514.92 அலகுகள் அதிகரித்து 9,957.87 ஆக காணப்படுகிறது. அத்துடன் மொத்த புரள்வு 3.5 பில்லியன்…

ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று (04) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. நீண்ட விடுமுறைக்கு முன்னா் கடந்த 28 ஆம் திகதி(28)அமெரிக்க டொலரின் கொள்வனவு…

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்…

நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட்ட வங்கிகள்!

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் 05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் இயங்குகின்றது.கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக…

SCSDO's eHEALTH

Let's Heal