Category: news

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம்!

அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். நிலையான மற்றும் தரமான கல்வியை உருவாக்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ்…

அஸ்வெசும திட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவு

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்த போதிலும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அதனை…

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒழுகாமையின் காரணமாக, கீழே பட்டியிலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023 ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், இவ்வறிவித்தலானது…

சுயாதீன தெரிவுக் குழுவை நியமிக்க சஜித் ஆலோசனை!

இந்நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப் படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களின் யோசனையின் பிரகாரம்…

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுதல்: எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றை நாடும் பெப்ரல்

உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த…

வரட்சியால் பேரும்போகம் வீழ்ச்சியடையும் அபாயம்

வரட்சி காரணமாக பெரும்போகம் வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படலாம் எனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2023ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம்…

தாய்லாந்து- இலங்கைக்கிடையில் விமான சேவை ஆரம்பம்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி நேற்று இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது முதலாவது பயணத்தை தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆரம்பித்து கட்டுநாயக்க விமான…

ஏலத்திற்கு வரும் திறைசேரி உண்டியல்கள்!

திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனை ஊடாக வழங்குவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இதற்கிணங்க ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.அந்த வகையில்…

பொலன்னறுவை – மனம்பிடிய கோர விபத்து: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் அதிகமானோர்…

SCSDO's eHEALTH

Let's Heal