Category: news

யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விழா!!

 யாழ் . நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. நாடாளாவிய ரீதியில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்…

மத்திய வங்கியில் 50 இலட்சம் காணாமல் போனமை தொடர்பில் தொடரும் விசாரணை!!

 மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இன்றும் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு  – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது எனவும் பணம் திருடப்பட்டுவிட்டதா…

இலங்கையின் மசாலா பொருட்களுக்கு புதிய இணையத்தளம்!!

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் உலக மசாலா சந்தையை அணுகும் நோக்கத்துடன் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல் சபை இலங்கையில் மசாலா தொடர்பான முதலாவது இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ளூர் மசாலாப் பொருட்கள் மற்றும் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல்…

நேரடி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

 நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில்…

அரச பேருந்து மீது கல்வீச்சு!!

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சிறைக்குச் சொந்தமான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  நேற்று இரவு மாரவில –  ஹொரவல்ல பகுதியில் வைத்து குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்…

தமிழர் மரபுகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!!

 “தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை “தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்  – நல்லை ஆதீன  முன்றலில்  தமிழர் கட்டமைப்பால்…

சமூக ஊடகங்களில் புதிய கட்டுப்பாடு – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன்பிரகாரம் சமூக வலைத்தளப் பதிவுகள் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது தொடர்பில் ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டுள்ளதாக…

உயர்தர  விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்டை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த ஒன்றரை மாதங்களில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் பல…

ஏப்ரல் 17 முதல் பல்கலைக் கழகங்கள்  மீள ஆரம்பம்!!

பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற வரி கொள்கை உள்ளிட்ட சில விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக…

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!!

 சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வவுனியா மண் பெற்றெடுத்த ஊடகவியலாளரான இவர், ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்தவர்.  இவர், நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த…

SCSDO's eHEALTH

Let's Heal