Category: மாணவர் அறிவுக்களஞ்சியம்

அறிவாளிகளும்- அறியாதவைகளும்!!

ஷேக்ஸ்பியர் தந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில் தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை…

பொதுஅறிவு- மாணவர் தேடல்!!

தொகுத்தவர்- பா. காருண்யா, மதுரை பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எறும்புகள் தூங்குவதே இல்லை. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும். கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள்…

பொதுத்தகவல்கள் – மாணவர் தேடல்!!

உலகில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்களின் எண்ணிக்கை – 12,500 புயல் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கிய ஆண்டு – 1886 இமயமலைத் தொடரின் நீளம் – 2560 கிலோமீட்டர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 8848 மீட்டர்கள் 5.நெல்சன் மண்டேலா சிறையிலிருந்த…

தமிழர் பயன்படுத்திய அளவைச் சொற்கள்!!

சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை தமிழர்கள் பண்டைய காலத்தில் பயன்படுத்தி வந்த அளவைகளைத் தெரிந்து கொள்ளலாம். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.ஒரு கலம் = அறுபத்து…

மாணவர் தேடல் – சக்கர வியூகக் கணிதம்!!

எழுதியவர்– சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை இந்திய வரலாற்றின் அசைக்க முடியாத அடையாளமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்த போரில் கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இறந்தனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இந்தப் போரில் காக்கும்…

யானை பற்றிய சில சுவையான தகவல்கள்!!

பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என யானைகள் அடையாளப்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், ‘மதம்’ பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான்…

பொது அறிவு- மாணவர்தேடல்!!

அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் உள்ளன. மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் 3 ஆண்டுகள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி யூரோ. இங்கிலாந்து நாட்டில்தான் பெயிண்ட் கண்டு பிடிக்கப்பட்டது. உளுந்து மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரமாகும். உலோகங்களில் லேசானது லிதியம்.…

பொது அறிவு – மாணவர் தேடல்!!

உலகில் மிகப்பெரிய விலங்கு – திமிங்கிலம் உலகிலேயே பெரிய ஏரி – கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி – ஏஞ்சல்ஸ் (வெனிசுவெலா) – 979 மீட்டர் உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு – சீனா உலகிலேயே குறைந்த…

பூசனிக்காயினுள் உள்ள விதைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பது எப்படி தெரியமா!!

கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் “கணக்கதிகாரம்” . அதில் ஒரு பாடலில், ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால்…

SCSDO's eHEALTH

Let's Heal