Category: கவிதை

உழைப்பு – கவிதை!!

நித்தமும்உழவே அவன் நினைப்பு…நீர் சூழ் உலகினில்அதுவே அவன் பிழைப்பு…நெற்றி வியர்வைசிந்திட அவன் உழைப்பு…சுற்றும் உலகைகாப்பதே அவனின் முனைப்பு…காளைகளைஅன்போடு விரைந்து ஓட்டிகருக்கல் பொழுதையும் அவன் முந்தி…காடு கழணியை கணப்பொழுதில் திருத்தி…கடின உழைப்பால் தான் கஞ்சியும் கூழும் குடிப்பான் உழவன்…சோவென கடும் மழை பொழிந்தாலும்…தீயென…

மஞ்சள் வெயில் மாலையில்…!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் மஞ்சள்வெயில் மாலையில்மனதை மயக்கிடும்மஞ்சள் மயில் கொன்றையைகொண்டையில் சூடி,மஞ்சள்நிறம் மின்னிடும்தோகையை விரித்தாடுதுமயிலொன்று…!நெஞ்சமது கவிபாடுதுவஞ்சியவள் அழகில்மதி மயங்கியே…கெஞ்சிடும் என்மனதைகொஞ்சிட வருவாளா..?வெஞ்சின வெந்தழலில் அகப்பட்டுதுஞ்சிடும் கனவுப்பறவையைவஞ்சிக்கொடியவள் மீட்டிடுவாளா..?தஞ்சமென தரையில்வட்டமடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய்மனம் தன்சிறகை விரிக்கிறது…மஞ்சரி அவளின்மஞ்சத்தில் சிக்கியேமனப்பறவை தவிக்கிறதுநெப்பந்தஸ் குடுவையிடம்தஞ்சமடைந்த வண்டாக…! தூரா.துளசிதாசன்

எப்படி ? – கவிதை!!

எழுதியவர் – கவிஞர் சைக்கோ ஒரு கவிதை கூட எழுதவில்லைகடந்த சில நாட்களாகஎழுதிவிட வேண்டும் இன்றுஎப்படியாவது ஒரு கவிதைதனிமையில் தவம் கொண்டேன்கவிதை வரம் வேண்டிகண்களை மூடிஎத்தனை இரக்கம் என்மேல்அவளின் நினைவுகளுக்குகேட்டதும் வரம் தந்து செல்கிறதுயோசித்துக் கொண்டிருக்கிறேன் இப்போதுவிழியில் வழிந்தோடிய கவிதைகளைஎப்படி எழுதுவதென்று……

தொலைந்த காட்சிகள்- கவிதை!!

எழுதியவர் – தயாளன் அன்னையின்அணைப்பில் வளர்ந்ததுதிண்ணையில்பாய்போட்டுக் கிடந்ததுசேவல் கூவி எழுந்ததுசேற்று வயலில் நடந்ததுஉலக்கையால் அரிசி இடித்ததுஉலுத்தம் உருண்டை ருசித்ததுகிழக்கில் சூரியனில் முழித்ததுகிணற்றில் அள்ளிக் குளித்ததுஓழிந்து பிடித்து விளையாடியதுகிழிந்தசட்டையோடு கிளித்தட்டாடியதுகோயில் மணி அடித்ததுகொஞ்சும் புறாவை ரசித்ததுகாத்தான் கூத்துப் பாத்ததுகைவிளக்கில் படித்ததுஆடு மாடு மேய்த்ததுஆடும்…

என் இரத்தம் சொந்தம் – கவிதை!

எழுதியவர் – பாரதி ஒரு போதும் எங்கள் அன்பைஅன்பாய் பரிமாறி கொண்டதில்லைஇதுவரை,என் நாளும் எங்கள் பாசம்ஒருவித பகை தான்!எங்கள் பாசம்இரத்தத்தில் ஊறி போனது!எங்கள் அன்புசண்டையில் வளர்ந்து போனது!எதுவும் உனக்காக நான்விட்டு கொடுத்து இல்லைஇதுவரை,உன்னை எதற்காகவும் யாருக்கும் விட்டு கொடுத்து இல்லை!சண்டை போட்ட…

கவிதை மொழி -கவிதை!!

எழுதியவர் – சங்கரி சிவகணேசன் மௌனத்தின் தவத்தில்வரமாய்பிறக்கும் உயிரின் மொழிகவிதை…சந்தணக் காட்டுக்குள்தென்றலின் அசைவு போலஎப்போதும் சுகந்தமாய்நாசியை நனைக்கும்உயிர் மூச்சு கவிதை…இன்பமோ துன்பமோஎதை எழுதினாலும்மயிலிறகாய்மனம் வருடும்அதிசய மொழி கவிதைமொழி..கவிதை அதிசய உலகுஅதற்கு ஒருவழிப்பாதைதிரும்புதல் என்பது இயலாது..

நீ பேசு – கவிதை!!

எழுதியவர் – குமரன்விஜி. பேச்சு கேட்காதகழுதைஎன்ற சொல் வாங்கி வந்தேன்உன்னிடம் நிறையபேச்சுகள் வாங்குகிறேன்.என்வெப்பம் நீயென்றுபருவ வானிலைஅறிவிப்பு வருகிறதுநான்ஐஸ்கிரீமில்உருகத் தொடங்குகிறேன்.மழையோடுபேச கொஞ்சம் தாமதமாகும்இது கோடைகாலம்உன்னோடு பேசுகிறேன்பேசப்பேச சொல்லில் மழை.நல்லவேளைநண்பனைகழட்டிவிட்டு வந்தேன்என் முத்தத்தைஅவன் கேட்பான்.யார் வேண்டுமானாலும்திட்டட்டும்காதென்பதுஇப்போதைக்குகாதலை மட்டுமே கேட்கும். இளைய நிலவரம் குமரன்விஜி.

பொம்மை – கவிதை!!

எழுதியவர் – .கா.ரஹ்மத்துல்லாஹ்… பேசும் மழலையொருத்திஏழைத் தகப்பனிடம்பொம்மையொன்றுகேட்டுச் சலித்துமறந்துபோயிருந்த தருணம்அவளது கரங்களுள்வந்து சேர்ந்ததொரு பொம்மை…சில நாட்கள்பேரின்பக் கடத்தல்களைமுடித்தபின்அலங்காரப்பொருளாய்அமர்ந்து கொண்டது அது…இப்போதுமீண்டும் இரவு வேளைகளிலும்விடுமுறை தினங்களிலும்அப்பாவுடன்தான்விளையாடிக் கொண்டிருக்கிறாள்அவள்…

செம்பூக்கள் – கவிதை!!

எழுதியவர் – கோபிகை பிரகாசித்து எரியும்உயிர்ச் சுடரில்நினைவு முட்களின்சிதறல்….. அடங்கித் தணியும்ஆத்மாவின் தாகத்தில்ஓங்கி நிற்கிறதுசூரிய வெம்மை. அலைப்புறும் பறவையின்ஓசைகளில்குடியிருக்கிறதுகுரோதம்….. துன்பங்களைச்சபிப்பவனுக்குஇன்பங்கள்சொந்தமில்லையே!! திறக்கும் போதெல்லாம்விரிந்துகொள்ளும்புத்தகத்தின்ஒரே பக்கத்தைப் போல வலிகளுக்குவிடைகொடுக்கவழுக்கிச் செல்கிறதுமனச்சுவர். தீதும் நன்றும்பிறர்தர வாராதே…..தொலைவும் மலைப்பும்நாம் நகராத வரைதான்….. கோபிகை.

நினைவெனும் நீ- கவிதை!!

எழுதியவர் – குமரன்விஜி நினைவுகளுக்குகை நிறைய கிளைகள்கால் நிறைய வேர்கள்அது ஊன்றி நிலைக்கவேர்பிடித்துகொள்கிறதுசட்டென்று யாரேனும்ஏதும் கேட்டால்கை ஊன்றி எழுந்து வந்துநடந்ததை சொல்கிறதுநினைவுகளில்நெருப்பு பிடித்தாலும்பூக்கள்மலர்ந்தாலும்நாம் தடுக்க முடியாதுகாலத்தில் பின் சென்றுதடுக்கும்காலம் ஏதுமில்லைநினைவுகள் பற்றிஇப்படி குறிப்புகள் எழுதிவிட்டுஇறுதியில் உன்னை எழுதுகிறேன்நீசரிவிகிதத்தில்நெருப்பையும் பூவையும்கலந்து செய்தநினைவுகளை விட்டுவிட்டுப்…

SCSDO's eHEALTH

Let's Heal