புத்தகமெனும் நண்பன்- கவிதை!!
எழுதியவர் – தூரா.துளசிதாசன் புரட்சி வேள்வியில்சிந்தனை பொறியைதூக்கி எறிந்திடும்தீக்குச்சி..!அடிமை விலங்கைஉடைத்தெறிந்தஅஹிம்சை ஆயுதம் ..!நரகத்தின் வாசலைமூடிடும் திறவுகோல்..!கல்லுக்கும் உயிரூட்டும்மந்திரக்கோல்..!காலச்சுவடுகள்பொதிந்து கிடக்கும்பொக்கிஷம்…!அழிவில்லா காலக்கண்ணாடி..அறிவுசுரக்கும் அட்சயபாத்திரம்..!கருப்பு இதயங்களின்கறுப்பு பக்கங்களைபுரட்டி பார்க்கும்கருவூலப் பெட்டகம்…