டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள்- கவிதை!!
எழுதியவர் – இரா.பூபாலன். அவளுக்கு டெய்ரி மில்க்சாக்லேட்டுகள் மீதுகொள்ளைப் ப்ரியம்பிறந்த தினத்துக்கு வரும்பரிசுப் பொருட்களையும் பிரிக்காதுஉதடுகள் கன்னமெல்லாம்மரநிறம் படிந்துகிடக்கமுதலில் உண்டு முடிப்பாள்ஒரு முழு சாக்லேட்டையும்.ஒரு பெட்டி டெய்ரிமில்க் போதும்அவளை வசியமாக்க எனவம்பிழுப்போம் அவளை.பேரங்காடியின்மேலடுக்குகளில் டெய்ரிமில்க்குகளைஅடுக்கிக் கொண்டிருந்தவளைநெடுநாட்களின் பின்னர் சந்தித்தேன்.இழப்புகளின் துரத்தலில்பகுதிநேரப் பணிக்குச்…