Category: கவிதை

புதுக்கவிதை!!

எழுதியவர் – கார்த்திகேயன். கௌரவக்கொலைகளையும்,காதல்கல்லறைகளையும்தாண்டியஎங்கள் பழைய காதலுக்குபுதிய கவிதைஎழுதுகிறேன்………….வாலிபம் ஓடிவிட்டது,வயதும் கூடிவிட்டது,கண்ணின் கருவிழியும்புரையோடதொடங்கி விட்டது…………மாலையிட்ட சொந்தமோ,முடிபோட்ட பந்தமோஅவள் மட்டும்இன்றுவரை எனைமறந்தாளில்லை……….கரைசேர துடுப்பிருந்தும்கரையேறும் எண்ணமில்லை,நிலவின் ஒளியில்பழைய நினைவுகளில்மிதந்தே வாழ்கிறோம்………வாழ்க்கையோ தூறல்போடுகிறது,வானவில்லோவாழ்த்துப்பா இசைகிறது,இந்த கொரானோவெல்லாம்எங்களை என்னசெய்துவிடும்…………….இயற்கையின் அழைப்பேஇதுவென்றால், தயக்கமில்லைஇணைந்தே வருவோம் என்பதேஎங்கள் கோரிக்கை.

அமெரிக்கத் தூதுவர்- பிரதமர் சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் என்று பல…

காகிதப் பொக்கிஷம் -கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் கடிதத்தின்நிரப்பாத இடங்களையெல்லாம்இதயக்குப்பிகளில் நிரம்பிவழிந்தோடும் நேசநதியில்பூத்துக்குலுங்கும்வார்த்தைப் பூக்கள்ஆக்கிரமிக்கின்றன வாசனையோடு…விரல் தொடும்அலைபேசிகள் பேசாதவார்த்தைகளைபேசி தீர்த்தனஇரும்புப் பெட்டிக்குள்அடைபட்ட கடிதங்கள்…ஓர் நொடியில்வந்தடையும் குறுந்தகவலில்குதுகலமடையாத மனப்பறவைஓராயிரம் தடவைவாசிக்கின்றதுசெல்லரித்த கடிதங்களை…முகம் பார்த்துஉரையாடும் காணொளிஅழைப்பில் பரிமாறாதஉள்ளத்தின் பிம்பத்தைபிரதிபலிக்கும் கண்ணாடியாய்கந்தலானகாகிதத் துண்டுகள்….உணர்வுகளை கடத்துகின்றஉறவுகளின் பாலம்…அன்பை வெளிப்படுத்தும்கிறுக்கல்களின் குவியல்…இதயங்களை இளைப்பாற்றும்காகிதப்…

பால்யம் – கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால்கும்பகோணம். தும்பிப் பிடித்து நூலில் கட்டிவிளையாடிய நாட்களெல்லாம்இன்று பப்ஜி விளையாடுவதில்நிறைவடைவதில்லை..காக்காய் கடிக்கடித்துகமர்க்கட் சாப்பிட்டஇனிமையான தருணங்களெல்லாம்இன்றைய பீட்சாவில் பீஸ் பீஸாகி போகின்றது…ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடிய நினைவுகளின் சுகம்வானூர்தியில் வானளந்து பறந்தாலும் வருவதில்லை…தீப்பெட்டியில் நூல் கட்டிதொலைபேசியாய் பேசி மகிழ்ந்ததருணங்களெல்லாம்ஏனோ இன்று…

சிந்தித்தால்?…கவிதை!!

எழுதியவர் – கருங்கல் கி.கண்ணன்கன்னியாகுமரி மாவட்டம் மூளை எங்கே!தமிழா!உன் மூளை எங்கே?…ஆளும் மன்னனும்புரியவில்லை!வாழும் மக்களும்கவலையில்லை!பாதகக் கொலையில்வரும் பணத்தைவருமானம் என்றுசொல்வதோனோ?….எத்தனை குடும்பம்நடுத்தெருவில்!எத்தனை தாலிஅறுக்கப் பட்டு!எத்தனை பிள்ளைகள்கல்வியற்று!பாழும் குடியால்வந்தவினை!…வெட்கக் கேடு!நீதமிழன் என்பதில்தமிழன்னைக்கு வெட்கக்கேடு!…வீரம்,விஞ்ஞானம்,மருத்துவம்,வீர விளையாட்டு,தற்காப்புக் கலை,வேளாண்மை,ஈகை,கலை,காதலில்சிறந்தவன் தமிழன்என்பது தான் வரலாறு!…குறுக்கு வழியில் வெற்றிதமிழனுக்கு இல்லை!தேர்தலில்…

உலக செவிலியர் தின வாழ்த்து கவிதை!!

எழுதியவர் – பழனியப்பன் சிவ ராமலிங்கம் மண்ணுலகை காக்க வந்த..வெண்ணிற தேவதைகள்..!தொற்று நோய் காலத்திலும்..தொய்வில்லாமல் மருத்துவ பணி..!தன்னுயிரை துச்சமென..தியாகத்தின் மறுயுருவாய்..!பலகோடி மனிதரை காத்து..பலரின் புண்ணியத்தை பெற்று..!மண்ணில் வாழும்..மனித தெய்வங்கள்..!மானுடம் போற்றும்..மகத்துவ செவிலியர்கள்..!

கொரோனா – கவிதை!!

எழுதியவர் – – கவிஞர்வெற்றிவேந்தன் கத்தியில்லை , ரத்தமில்லையுத்தம் மட்டும் நடக்கிறது ?பக்தியில்லைஇறை சக்தியில்லை ⚡எல்லாம் இதன்முன் தோற்கிறது…பூமிக்கு புதிதாய்வந்த சாபமா ??இல்லைஇயற்கைக்கு மனிதன்செய்த பாவமா ?விஞ்ஞானிகள் கண்ணீர்சிந்தும் காலமா ?இது ?விலங்குகளின் ஒட்டுமொத்தகோபமா ?குப்பை லாரியெங்கும்மனித சடலங்கள் ?திரும்பும் திசையெங்கும்ஒப்பாரி…

நான் சாமானியன் – கவிதை!!

உன் உடல் தாங்கும்அளவுவரைஉழைப்பைசமூகத்திற்கு கொடுஉன் அடிப்படைத் தேவைபோகஅனைத்தையும் பொதுவில் வைஉலகில்வாழும் எல்லோரும் உன் உறவுகள்மனிதர்கள் எல்லோரையும்காக்க எல்லோரும்இருக்கிறோம்என்ற பண்பாட்டை உருவாக்குபிடித்த வாழ்க்கை வாழ்அதில்மனிதனை சுரண்டாத வாழ்க்கை வாழ்.ஒருவருக்கு கிடைக்கும்தேவையான ஒன்றுமற்றவருக்கும்கிடைக்கச் செய்யும்தனி உரிமையை உறுதி செய். மார்க்ஸ்சுக்கு இனிய வாழ்த்துகள்

கனவுகளே – கவிதை!!

எழுதியவர் – கோபிகை இதயச் சத்திரத்தில்நினைவு விருந்தாளிகளின் வருகை….செம்புழுதிப் புயலாய்…தூய பனிக்காற்றாய்…வடிவங்கள் மாறுபடுகிறது….நினைவுகளின் நெருப்பில்வெந்துபோகிறது மனம்…இரைச்சலுக்கிடையில்நிசப்தமாய்ஆழ்ந்த அமைதி….உற்று நோக்கினால்,அமைதியின் ஆழத்தில்இசையின் இனிமைமேம்போக்கானதே….வாழ்க்கை விளையாட்டைஅறியாமல் முடியாது.முறையாக விளையாடாதவனைஅதிலிருந்து அகற்றிவிடும்இந்த உலகம்…கனவுகள் அற்றவனுக்குமண்ணும் விண்ணும்ஒன்றுதான்….

வன்முறை – கவிதை!!

முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர். அந்தச்சிட்டுக்குருவியின்காலில்சிக்கிக்கொண்டமுகக்கவசத்தில்தான்தொற்றியிருக்கின்றதுஉலகின்மீபெரும்வன்முறைப்பெருந்தொற்று…

SCSDO's eHEALTH

Let's Heal