புதுக்கவிதை!!
எழுதியவர் – கார்த்திகேயன். கௌரவக்கொலைகளையும்,காதல்கல்லறைகளையும்தாண்டியஎங்கள் பழைய காதலுக்குபுதிய கவிதைஎழுதுகிறேன்………….வாலிபம் ஓடிவிட்டது,வயதும் கூடிவிட்டது,கண்ணின் கருவிழியும்புரையோடதொடங்கி விட்டது…………மாலையிட்ட சொந்தமோ,முடிபோட்ட பந்தமோஅவள் மட்டும்இன்றுவரை எனைமறந்தாளில்லை……….கரைசேர துடுப்பிருந்தும்கரையேறும் எண்ணமில்லை,நிலவின் ஒளியில்பழைய நினைவுகளில்மிதந்தே வாழ்கிறோம்………வாழ்க்கையோ தூறல்போடுகிறது,வானவில்லோவாழ்த்துப்பா இசைகிறது,இந்த கொரானோவெல்லாம்எங்களை என்னசெய்துவிடும்…………….இயற்கையின் அழைப்பேஇதுவென்றால், தயக்கமில்லைஇணைந்தே வருவோம் என்பதேஎங்கள் கோரிக்கை.