Category: கவிதை

அன்னை – கவிதை!!

சுகுணா அம்மு எல்லோரும் அம்மான்னாஅன்பும் அக்கறையும்நிறைந்தவள் எனமட்டுமே உணர்வோம்..ஆனால் நாம்உயர உயர பறக்கதன்னோட சிறகுகளைசந்தோஷமாய்நமக்கு பொருத்திஅழகு பார்த்ததேவதையும் கூட ….ஒரு தாய் குழந்தைக்குசெய்வது கடமைதானேன்னுசட்டம் பேசலாம் தான் …ஆனாலும் நிறைய சாதித்துஉயரத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கு பின்னும்ஒரு தாயின்வைராக்கியமான தியாகம்கண்டிப்பாக இருக்கும்…

பிரார்த்தனை – கவிதை!!

எழுதியவர் -எம்.வஸீர். வாழைத்தோட்டம் வாரமாகும் ரமழானில்நமக்களித்த நோன்புவிளங்காதோர் இருக்கின்றார்இன்னுமதன் மாண்புதரமான மனிதனாகமாற்றுதற்கு என்றுதகுதியுண்டு நோன்பிற்குமாத்திரம்தான் சான்றுநரம்புகளில் ஊறிப்போனபாவங்கள் எல்லாம்நீக்கிடலாம் ரஹ்மத்தானநோன்புகளை நோற்றால்கரமாகும் பற்றிசெல்லநோன்புகளோ நம்மைகரைசேர்க்கும் நிச்சயமாய்சுவனத்தின் அண்மை!சிறைக்கூட மாகுமெமக்கிந்தஉலகம் ஆனால்சுவனந்தான் முஸ்லிமுக்குஉலகமங்ககு போனால்இறையோனின் ஆணையதுநோன்புகடமை ஆகும்இதையாரும் எள்ளளவும்மாற்றஏலா தாகும்குறைபாடு உள்ளவனேமனிதபடைப் பாகும்கரித்திடுமே…

முள் கடிகாரம்….!!

எழுதியவர் – சசிகலா திருமால் இரவின் நிசப்தத்தைத் தின்னும்கடிகார முட்களைப் போலவேஎனை மெல்ல தின்று விழுங்கிவிம்மி வெடித்துக் கொண்டிருக்கிறதுநின் நினைவுகள்…நீயில்லா நேரங்களில்நீயிருந்த நேரங்களைக் கதைத்திடதவறியதேயில்லை…என் கடிகார முட்கள்…உறக்கமற்ற இரவுப்பொழுதைஇரக்கமற்ற தாளத்தோடுஇதயத்துடிப்பின் வலியோடுநகர்த்திக் கொண்டிருக்க…பின்னோக்கி செல்லவியலாதநொடி முள்ளாய் நானும்…உந்தன் நினைவுகளிலிருந்துபின்வாங்க முடியாமல்துடித்துக் கொண்டிருக்கிறேன்…இறந்துவிட்ட…

வெள்ளைக் காகிதம் – கவிதை!!

வெள்ளைக் காகிதம் ஒன்றுபனிக்கட்டி போலப்பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..அது சொன்னது,“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..இருள் என் அருகில் வரஇறுதி வரை நான்அனுமதிக்க மாட்டேன்..சுத்தமில்லாத எதுவும்என்னைத் தொடவும்கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”கறுப்பு மைபுட்டி ஒன்றுகாகிதம் சொன்னதைக் கேட்டது..தனக்குள் சிரித்துக் கொண்டது..ஆனாலும் காகிதத்தை நெருங்கஅதற்குத்…

கனவின் கனதிகள்….!!

கோபிகை மனக்கல்லறைக்குள்சொரிந்து கிடக்கிறதுநினைவுப் பூக்கள்தீண்டப்படாமலே….ஏதிலியின் கனவுக்குஏது வண்ணங்கள்?மனவண்டுகளின்குடைச்சலில்மக்கிப்போகிறதுமூளை.மேகத்திரளுக்குள்ஒளிந்துகொண்டநிலவைப்போலகனவின் கனதிகள்….அதிக வர்ணங்களோ,பளிங்கு தூவல்களோ அற்றயதார்த்த கனவுகள்அவை…..நம்பிக்கைதொடுவானம்தான்…ஆனாலும்கனவுக்குமிழ் வெடித்துதொட்டுவிடும்ஒரு நாள்…… கோபிகை….

கண்மணி நீ வர காத்திருந்தேன்!!

எழுதியவர்- வளருங்கவி அமுதன் கண்மணி நீவர காத்திருந்தேன்..பொன்நிற மேனியைதேனூறப் பார்த்திருந்தேன்..வாசல் தோறும்பூசணியாய் வைத்தவள்..மாங்கனியே மல்லிகைவீசிய வாடையில்..என்மனம் நெருங்கிடவந்தவள் வளர்பிறையே..வானுலவிட நிறைந்தவள்தோள்களில் மையலிடும்..தொடுதலில் நித்தமும்துணைவியாள் கரங்களால்..மன முடிபோட்டமண பந்தம்..

பெண்களுக்கு சமர்ப்பணம்!!

எழுதியவர் –விக்டர். இளவரசியாய் இருக்கும் வரை தான்இன்பங்கள் எல்லாம்…மகா ராணியாய் ஆன பின் எல்லாமேமன போராட்டங்கள் தான்…துணிந்தவன் வெல்கிறான்…துவண்டவன் தோற்கிறான்..பயணம் வெற்றியை நோக்கியல்ல…வாழ்க்கையை நோக்கிதன் நிலை அறிந்துகண்ணீர் வடித்து நின்றால் இன்னல்கள் தீர்ந்திடுமா?சரியோ தவறோஇதுதான் விதியெனில்மோதிப் பார்த்திடுங்கள்.வாழ்க வளமுடன்.

பாட்டியின் மஞ்சள் பை- கவிதை!!

எழுதியவர் – துளசிவேந்தன் பெரும்பாலும்ஒரு மஞ்சள் பையைஉடன் சுமக்கவே,பாட்டியிடம்ஒப்படைக்கப்பட்டதுஎன் குழந்தை பருவம்,வெற்றிலை கட்டு,தேன் போத்தல்,மாவடு,கனகாம்பரம்,கருவாடு,வரிக்கத்திரிக்காய்,கண்ணாடி வளையல்,கருப்பட்டி,புகையிலை சுருட்டு,சீம்பால் சீசா,பலாக்கொட்டை,நெளியும் விரால்,இப்படிஏதோவொன்றால்,எப்போதும்பாதி நிறைத்தேவைத்திருப்பாள்நான் சுமந்துவரும்மஞ்சள் பையை,வீட்டுக்கு வந்ததும்கடைசியாய்,வெறும் பையைஎன் முன்னே நீட்டுவாள்,வேக வேகமாய்துழாவியெடுக்கையில்கையில் சிக்குமொருபொரி உருண்டையோ,கடலை மிட்டாயோ,இப்படியாய்,பாரம் தாங்க மாட்டேனென்று,கடைசிவரை,பாதிக்கு மேல்அந்த மஞ்சள்…

நெய்தல் கரையோரம்…கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் உப்பங்கழிகளில் மணம்வீசும்உவர்நீர்மலர் மலர்ந்திருக்கும்இராப்பொழுது வேளையில்வெண் சங்குகள்விளரியாழ் மீட்டிடஅலைமகள் இனிதாய்செவ்வழிப் பண்ணை பாடிட…கலங்கரைவிளக்கின் ஒளிக்கைஅசைவின் திசையில்மிதந்திடும் நாவாயில்நித்திலம் தேடிநீர்க்காக்கை யொன்றுபயணமானது ..தலைவி அவளின்பெருவருத்தம் நீங்கிடபெருமகிழ்ச்சி வீடெங்களிலும்நிறைந்து விடவஞ்சிரமும் கானாங்கெளுத்தியும் நிரம்பிடவருவேனென்று சூளுரைத்துநளிநீரில் பயணமானான்துறைவ னொருவன் ..உரவுக் கடலோரம்நுளைச்சி யொருத்திஉழந்த…

இதமளிக்கும் நினைவுகள்.. கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் மழையோடு கூடியமாலை நேரமொன்றில்யாருமற்ற தனிமையில்சூடான தேநீருடன்சுடச்சுட நின் நினைவுகளையும்மிடறுகளாய் விழுங்கிசெரிக்கையில்…சூடான தேநீர் தொண்டைக்குழிக்கும்கண்களில் வழியும் கண்ணீர்நெஞ்சுக்குழிக்கும்இதமளிக்கிறதடா….என் கவிதைக் காதலா….

SCSDO's eHEALTH

Let's Heal