Category: கவிதை

கிராமத்துவாசம்- கவிதை!!

ஆடு மாடு மேய்ச்சாலும்அன்ப மேய்ச்சோம் மனசுகுள்ளஒத்த பனமரமாஒசந்து நின்னவநீயொரு காட்டுக் கவிதைமொட்டக் காட்ட மொத்தமாபுடுச்சு வெச்சமத்தியான வெயிலாஎன்ன முழுசாபுடுச்சு வெச்சது நீதான்ஊனாங்கொடி புடிங்கிஉனக்கொரு ஊஞ்சல்கட்டித் தந்தேன்காட்டுப் பூவெல்லாம்உன் கன்னத்தை கடன் கேட்கும்பத்தூரு சுத்தி இருக்கும்பாங்காட்டில் சந்திக்கும்நம் ஆட்டுக்கும் காதலிருக்கும்வறுத்த கடலை பங்குபோட்டுபன்னாங்…

கண் தேடுதே உன்னை- கவிதை!!

துவக்கம் நீமுடிவு நான்! …..எல்லாம் நீஎண்ணம் நான்! …..ஓவியம் நீதூரிகை நான்! …..வண்ணம் நீவடிவம் நான்! ……மொழி நீஎழுத்து நான்! …..கவிதை நீகவிஞன் நான்! …..நான் நீயாகிநீ நானாகியபின்! …..இன்னும் ஏன்தயக்கம் கொள்கிறாய்! ……வழியினில் தோன்றிநொடியில் மறையும்! …..உன்னை விழியின்தேடுதல் விடுவதாயில்லை!…

பேரன்பு…கவிதை!!

பொங்கும் பேரன்பைநிரூபிக்க முயன்று முயன்றுதோற்றுப்போகின்றனர் மனிதர்கள்…அதற்கான அவசியம்தான்என்னவென்று யாரும்சிந்திக்க மறந்துபோயினர்…எல்லயில்லா ஒன்றுக்குஎல்லை வகுக்கும் உள்ளங்களால்எதைக்காட்டிவிட முடியும்?தனது தனித்திறனைக்கொட்டித் தீர்த்துயென் அன்புபுரிகிறதா என்றால்முற்றிலும் வெகுளித்தனம்அற்ற புத்திசாலித்தனத்தின்உச்சமதுயென மெச்சிக்கொள்ளலாம்…எதிர்பார்ப்பின்றிச் சூழும்காற்றின் ஸ்பரிசமாய்எப்படித்தான் எண்ணுவது?நெருங்கயவர்க்கானசிறுசிறு நிகழ்வுகள்வடிகாலாய் அன்பிற்குஇடம் விரிக்கலாம்…எங்கோவொரு மூலையில்யாருக்காகவோ யாரோ அழும்கண்ணீருக்கது ஈடாவதில்லை…வாழ்வதற்காக வடிவமைத்தச்செயல்களைத்தான்…

மழைவாசம் – கவிதை!!

தூரத்து முதல் துளிமண்ணுடன் உறவாடகாற்றில் பரவும் மண் வாசத்திற்குஈடான மலர் வாசனை உண்டோசொல்லுங்கள் .நதியின் இசைக்கும்அருவியின் இசைக்கும்நிகரான மழையின் இசைவீடு தேடி வந்துஇலவசமாக ஜன்னலில் பாடுவதைரசிக்காமல் இருக்க முடியுமாசொல்லுங்கள்உடையை நனைக்கும்உடலை நனைக்கும்என்று ஒதுங்காமல்உயிரை நனைக்கும்மழையை நனையாமல்கடக்க முடியுமாசொல்லுங்கள் .மழை ஒரு நிகழ்வு…

கவி – கவிதை!!

கவிதைகளுக்காகநான் காத்திருப்பதில்லை….வார்த்தைகளோடுநான் மன்றாடுவதில்லை.வந்தால் அதுவாக வரும்.முல்லை ஒன்றுமெல்ல அவிழ்வதுபோலஒரு அதிகாலைபொழுதுஇயல்பாய் புலர்வதுபோல….தென்றல் வருடும்பொழுதுகிளைகள் நடனமாடுவதைப்போல….ஒரு குழந்தையின்குறுஞ்சிரிப்பைப்போலஅழகாய் இயல்பாய்அதுவாக வரும்…..கவிதைகளுக்காகநான் எப்பொழுதும்காத்திருப்பதுமில்லைவார்த்தைகளோடுநான் மன்றாடுவதுமில்லை.நட்சத்திரப்பாடகன்

சிலுவை -கவிதை!!

சிலுவை ஏறிய மானுடம்சிற்பமான அற்புதம்கருணை கூறி வானவன்கர்ப்பமான கருவறைஇருமை வாழ்வில் இடம் பெறும்இன்பமான உணர்வுகள்இறைவன் அளித்த கொடையிலேபட்டமரமும் பனித்ததே. அருள்ஜோதிச்சந்திரன்

கடலின் மேல் ஒரு கையெழுத்து -கவிதை!!

பரந்து கிடந்தது கடல்சூரியக் கதிர்கள்கடலின் ஆழத்தை தொடமுயன்று தோற்றனசிப்பிகள் இதமான குளிரில் முத்துக்களைதாங்கி நின்றனபெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தனதிமிங்கிலங்கள் பெரிய மீன்களை கவ்விக் கொண்டனகட்டுமரங்களிலும் படகுகளிலும் மீனவர்கள்மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்கப்பல்கள் கடலின் அமைதியை காயப்படுத்திக்கொண்டிருந்தனகாற்று மட்டும் கடலின் மேல்கவிதைகளை…

விடியலை நோக்கி….கவிதை!!

கண்ணிமைக்கும் நொடியில்கடந்து போகும் இருட்டில்எதையும் நினைப்பதில்லை!அவ் இருட்டென நினைத்துவாழும் வாழ்வின்இருண்ட பக்கங்களை கடந்து செல்லபழகிக் கொள்ளுங்கள்!இருளின் முடிவில் வெளிச்சம் பரவும்!கரிய வாழ்வின் முடிவில்பெரிய வாழ்வு உம்மைச் சேரும்! பொலிகையூர் வசந்தன்

தண்ணீர் – கவிதை!!

தண்ணீர் இல்லாஉலகிலேதாகத்தைஎங்கு கொண்டுபுதைக்கப்போகிறோம்பாலையாகிப் போனநிலமெங்கும்நெகிழிப் புழுக்கள்நெளியுமேஎங்கு சென்றுஒளிந்துகொள்ளப்போகிறோம்வருங்காலசந்ததிகளுக்குஎதை விட்டுச்செல்லஉத்தேசித்திருக்கிறோம். தமிழி

களித்தலுமே- கவிதை!

நிசம் கூடநிழல் தாழ – கனவுகளோடுநிர்ணயமகும் வாழ்வுதனில்!விடுதலை என்பதுதிறந்தவெளிப் பயணமல்லஇறுக்கமில்லாத மனோநிலை!கட்டவிழ்ப்பு என்பதுசிறகசைவில் மட்டுமல்லமனவசைவிலும் தங்கியுள்ளது!சுதந்திரம் என்பதுஉடலால் மட்டும் சுற்றித்திரிதலல்லமனதால் மகிழ்ந்து களித்தலுமே! ✍️- வெல்லவூர் சுபேதன்.

SCSDO's eHEALTH

Let's Heal