Category: உலகச்செய்திகள்

ஈரான், சவுதியுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு காத்திருக்கிறது!

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது, ‘ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவாரத்தைகளை வரவேற்கும். அந்த வகையில் இதனையும் வரவேற்கிறோம். ஈரான் கொள்கையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால்…

கொவிட் தொற்று – பிரித்தானியாவின் பாதிப்பு விபரம்!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 44இலட்சத்து 37ஆயிரத்து 217பேர்…

கொரோனா தொற்று – 24 மணி நேர பாதிப்பு!!

கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழாயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 12இலட்சத்து 94ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சீன தடுப்பூசிக்கு அங்கீகாரம் – உலக சுகாதார அமைப்பு!!

உலக சுகாதார நிறுவனம் , சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன், தொற்று நோய் ஒன்றுக்கான சீனத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டு ஒப்புதல் அளித்தது…

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் தடுப்பூசி குறித்து தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள்…

சீன ரொக்கெட் விண்ணில் கட்டுப்பாட்டை இழந்தது!

சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது. சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில்…

அமெரிக்கா குறித்த வடகொரியாவின் அறிவிப்பு!

அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளை வடகொரியா நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் இன்று…

தொடர்ந்தும் ஐரோப்பாவினை அச்சுறுத்தும் கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றினால், ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 56 இலட்சத்து 42ஆயிரத்து 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயிரத்து 670 பேர் வைரஸ் தொற்றினால்…

மின்மாரில் கிராமவாசிகள் தப்பிச் செல்கின்றனர்!

ஆயிரக்கணக்கான மியன்மார் மக்கள் அங்கு தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற வன்முறை காரணமாக தாய்லாந்திற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய தரவுகள் படி 2 ஆயிரத்து 267 பேர் தாய்லாந்திற்குள் நுழைய முற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம்…

ஜோ பைடன் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப் படுத்துவதாக – உறுதி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துப்பாக்கி வன்முறையில் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அரசாங்கம் பொறுபேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பைடன் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.…

SCSDO's eHEALTH

Let's Heal