Category: உலகச்செய்திகள்

ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் அழைப்பு!!

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கொடூரமான தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனது…

வாகனத்தால் மோதி கனடாவில் முஸ்லீம் குடும்பம் படுகொலை!!

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கனடாவில் வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46…

இரண்டு ரயில்கள் மோதி பாகிஸ்தானில் விபத்து!!

இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், தெற்கு பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது!

மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1967…

பிரித்தானிய மருத்துவகுழு, ஃபைஸர் தடுப்பூசியை 12- 15 வயதிற்குட்பட்டவர்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல்!

ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியை 12 – 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகின்றன. இது மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு அச்சமின்றி செல்ல வழிவகுக்கும்.…

ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!!

கடந்த 2012ம் ஆண்டு, ரஷ்யாவின் அகுலா 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலை, இந்தியா 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது.இந்தியக் கடற்படையில் இதுவரைக்காலமும் இருந்த ஒரேயொரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சக்ராவின் குத்தகைக் காலம் நிறைவடைந்தமையினால்,மீண்டும் அது ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதன்போது…

வேல்ஸில் 30 பேர் வெளியில் சந்திக்க அனுமதி!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேல்ஸில் 30பேர் வரை வெளியில் சந்திக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜூன் பிற்பகுதி வரை வீடுகளில் அல்லது நிகழ்வுகளில் வீட்டிற்குள் சந்திக்கக்கூடிய எண்ணிக்கையில் அதிகரிப்பு நடக்காது. இது அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கும் என்று…

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒட்டுமொத்தமாக 17கோடியே 24இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 15கோடியே 50இலட்சத்து 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு…

கடலில் எரிந்தது ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்!

நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:25 மணியளவில் ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘கார்க்’ போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பலில் திடீரென தீ பிடித்தது.…

சீன தூதுவருக்கு அழைப்பு விடுத்தது மலேசியா!!

16 சீன விமானங்கள் போர்னியோ கடற்கரையிலிருந்து வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து மலேசியா சீன தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் விமானங்கள், மலேசிய விமானப்படையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் மலேசிய வான்வெளி மற்றும் நாட்டின் இறையாண்மையை மீறுவது…

SCSDO's eHEALTH

Let's Heal