Category: உலகச்செய்திகள்

பல்கேரியாவில் தேர்தல்- மக்கள் வாக்களிப்பு!!

பல்கேரியாவில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு எட்டு மணிக்கு நிறைவடையவுள்ளது. பல மாதங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமைக்கு மத்தியில்…

இரத்த உறைவினால் ஏழு பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த ரத்த உறைவு இருந்தன. அவை வெறும் தற்செயல்…

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற உறுதி!

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள், வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன. இந்தநிலையில்…

ஒடிசாவில் அமுலாகிறது இரவு நேர ஊரடங்கு !!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஒடிசாவில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு பத்து மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு…

மர்பநபரால் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே தாக்குதல்!!

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை…

அமெரிக்கா- ஈரான் நேரடிப் பேச்சு!!

அடுத்த வாரம் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சில் பங்கேற்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுடன் நேரடியாக உட்கார்ந்து பேசுவது வெளிப்படையாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கூட்டு விரிவான திட்டம் என முறையாக அறியப்படும் 2015 அணுசக்தி…

ஜேர்மன் ஜனாதிபதிக்கு அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி!!

அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவை ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், பெற்றுள்ளார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாவதப் பொருளாகியுள்ள நிலையில், 65 வயதான ஜனாதிபதி ஃபிராங்க் தடுப்பூசியை…

ஜப்பானில் மூன்று இடங்களில் அவசர நிலை பிரகடனம்!

ஜப்பானில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்தப் பகுதிகளில் கடந்த மாதத்திலிருந்து புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினாலேயே,…

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்கியது ஸ்கொட்லாந்து!

மூன்று மாதங்களுக்கும் மேலாக ஸ்கொட்லாந்தில் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு மக்கள் உள்ளூர் அதிகார எல்லைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஸ்கொட்லாந்தின் டெப் சி கான் மால்கம் கிரஹாம் இதுகுறித்து கூறுகையில்,…

குறைந்தது 43 சிறுவர்கள் மியன்மாரில் சுட்டுக் கொலை!!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதால் வன்முறை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அமைப்பு…

SCSDO's eHEALTH

Let's Heal