Category: உலகச்செய்திகள்

ஒற்றுமை அரசாங்க உருவாக்கம் – மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள்அறிவிப்பு!

புதிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதாக, மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சாசா இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார். இராணுவ ஆட்சியை…

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், மொத்தமாக 13கோடியே 97இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்…

அமெரிக்க நகரமான இண்டியானாபோலிஸில் துப்பாக்கிச் சூடு!!

நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இண்டியானாபோலிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பெடெக்ஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பலத்த காயங்களுடன் ஒருவர் உட்பட குறைந்தது நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் உயிரிழந்ததோடு…

அமெரிக்க படைகளை குறிவைத்து ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்!

வடக்கு ஈராக்கின் எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியிலுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.…

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி – முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவு!

கோவிஷீல்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு கனடாவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு மின்னஞ்சலில் இந்த பாதகமான நிகழ்வை அனுபவித்த கனேடிய குடியிருப்பாளரின் அறிக்கையைப் பெற்றதாகக் கூறியுள்ளது. குறித்த…

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு – இராணுவ ஒத்திகை ஆரம்பம்!

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், நாளை மறுதினம் சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இறுதிச் சடங்கிற்கு இராணுவ ஒத்திகை நடந்துள்ளது…

கொவிட்-19 – லெபனானில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லெபனானில் மொத்தமாக ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 40ஆவது நாடாக விளங்கும் லெபனானில் ஆறாயிரத்து 778பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து…

கனடாவில் அதிகரித்தது கொரோனா பாதிப்பு!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் எட்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 87ஆயிரத்து 152பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மீளப்பெறப்படுகிறது ஆப்பகானிலுள்ள அமெரிக்க துருப்புகள்!!

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இதுதொடர்பான அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிடுவார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர்…

நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியாவில் பாதிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், , சவுதி அரேபியாவில் நான்கு இலட்சத்து 228பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் இதுவரை ஆறாயிரத்து 773பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த…

SCSDO's eHEALTH

Let's Heal