ஒற்றுமை அரசாங்க உருவாக்கம் – மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள்அறிவிப்பு!
புதிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதாக, மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சாசா இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார். இராணுவ ஆட்சியை…