×

தமிழில விடுதலை புலிகள் அமைப்பின் பணத்தை மலேசியா போன்ற நாடுகளில் வணிகங்களை தொடங்க  ராஜபாக்க்ஷ குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டுகள் இன்றும் தொடர்கிறது என மாஸ்டர் சாரத் பொன்ஸேக்கா சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச வலியமைப்பை வழிநடத்திய கேபி என்ற நபர் கைது செய்யப்பட்ட பிறகு அந்த அமைப்பின் பணத்திற்கும் கப்பலுக்கும் எதுவும் நடக்கவில்லை என்று பலர் கருத்துக்களை இந்த தரப்பினர் முன்வைத்திறார்கள் என்றும் கூறியுள்ளார். தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்ட கருத்துக்களை வெளிகொட்டுள்ள அவர் தொடர்ந்தும் உரையாற்றிய போது முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேசாலா மேற்கொண்டதாக கூறப்படும் சில சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்ட என்பது இப்போது ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கையில் ஒட்டுமொத்த ஒருங்கணைப்பு சுரேஷாலா மேற்கொண்டிருந்த போதிலும் இதன் உண்மையான சூத்திரதாரியும் திட்டமிடுவரும் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் கோட்டபயராஜபாக்க்ஷவே மேலும் தனது ஒப்புதலில் நேரடி அறிவும் இல்லாமல் சுரேஷாலா எந்த ஒரு தீர்க்கமான நடவடிக்கையும் யுத்த காலத்தில் அவர் எடுக்கவில்லை. சுரேஷாலா என்ற அதிகாரி எந்த  பொறுப்பான பதவியும் வகிக்கவில்லை. அவரோர் அலுவலகத்தில் அறிக்கையை தயார் செய்யும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருந்தார். தமிழ் மொழியை கையாளும் திறன் மற்றும் ஆங்கில அறிக்கை எழுதும் ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக அவர் கொழும்பில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார். இதன் மூலம் அக்காலத்தில் புலனாய்வு துறையின் தலைவராக இருந்த கிரண்ட விதானவையின் கீழ் இருந்த உயர் அதிகாரிகளை அவர் மகிழ்வித்தார்கள். தான் தான் செய்யப்பட்டு ராணுவ பதவியிலிருந்து நீக்கிய போதிலும் கோட்டபாய ராஜபக்க்ஷ  பின்னர் அவரை பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள தனது தனிப்பட்ட தலைமையகத்துடன் இணைத்து கொண்டார். அக்காலத்தில ராணுவ புலனாய்வு துறை மிகவும் பலவீனமாக இருந்ததுடன் விடுதலை புலிகள் அமைப்பின் பலம் குறித்தும் பாதுகாப்பு சபைக்கு தவறான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. புலனாய்வு துறை 9000 விடுதலை புலி உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக பொய்யான அறிக்கையை

வழங்கிய போதிலும் சரபோன் சீகாவின் போர்க்கள ஆய்வுகளின் படி அந்த எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாகும். ஹெரண்ட விதாணிகை மற்றும் சாலா என்ற அதிகாரிகள்

நான்காவது இளப்பொருக்கு எந்த ஒரு உண்மையான பங்களிப்பையும் செய்யவில்லை. அவர்கள் கோட்டபய ராயபக்சாவின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே ஒரு குழுவாக செயற்பட்டார்கள். மக்கள் கட்சி அரசியலிருந்து ராயபக்சாக்களை வெளியேற்றி நாட்டின் பழைய ஊழல் அரசியல் கலாச்சாரத்தை நிராகரித்து விட்டதால் நாட்டை அளித்த மகிந்த கோட்டபாய மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தர்மத்தின் வேதனையான கர்மவினைக்கு ஏற்ப தண்டனையை அனுபவிக்க நேரம் வந்துவிட்டது என்று சாரத் பொன்ஸேக்கா கூறியுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115