அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் , ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பான், இலங்கையில் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal