
ரஷ்ய – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதல்களால் உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் நிலை கவலையளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதல்களால் உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் நிலை கவலையளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.