எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையின் முக்கிய நபர்கள் அடங்கிய குழுவினர் வொஷிங்டன் நோக்கி பயணமாகின்றனர்.

மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக வொஷிங்டன் செல்ல தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Inline Feedbacks
View all comments
reCaptcha Error: grecaptcha is not defined
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal