புத்தாக்க அரங்க இயக்கம் நடாத்தும் உலக நாடக தின விழா 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் புத்தாக்க அரங்க இயக்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

நிகழ்வில் “கொரோனாவிற்குப் பின்னரான சூழலில் நாடகச் செயற்பாடுகள்” எனும் விடயத்திலான கலந்துரையாடல் நிகழ்வும் இளம் ஆற்றுகையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்

எஸ்.ரி.குமரன் மற்றும் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் எழுத்துருவாக்கம், நெறியாள்கையில் ‘எம்மை நாமே காப்போம்’ ,’வாக்கு எங்கள் உரிமை’, ‘உணர்விற்கு உயிர் கொடுப்போம்’ ஆகிய ஆற்றுகை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது. .நாடக ஆர்வலர்களைக் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal