நாட்டில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு பொலிஸாரால் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும். இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
