யாழில் கடற்படையனால் ஒப்படைக்கப்பட்ட கஞ்சாவை கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடந்த 6ம் திகதி கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கேரள கஞ்சாவையே இவ்வாறு களவாடிய பொலிஸ் நிலைய உப பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி கஞ்சா கடலில் மீற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா இளவலைப் பொலிசாரிடம் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் கையளிக்கப்பட்டது.
