
தெற்கு அதிவேக நெடுஞ்சாசலை மில்லினிய பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும் 4 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் மேலதிக விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர்.