இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது. 31 வருடங்களுக்குப்பின் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal