பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கும் பருவச் சீட்டுக்கு பதிலாகQR குறியீட்டு முறைமை அமுலாக்கப்படவுள்ளது.

அமைச்சர் பந்துள குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிலராலும், ரயில் திணைக்களத்தில் சில சந்தர்ப்பங்களிலும் போக்குவரத்து கட்டணங்கள் முறையாக அரசாங்கத்துக்கு வழங்கப்படுவதில்லை.

இதனை சரிசெய்யும் வகையில் இந்த வருடத்துக்குள் பயணிகள் அனைவரும் QR குறியீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal