Month: April 2023

நாளை பாரிய ஆர்ப்பாட்டம் – முடங்குமா கொழும்பு!!

நாளை (04) நண்பகல் 12 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்…

நிலவில் 4G சேவை – நாசாவின் முக்கிய அறிவிப்பு!!

நிலவில் .4G தொழில்நுட்பக் கட்டமைப்பை  அமைக்க NASA அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் Nokia நிறுவனமும் இணைந்து திட்டமிட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் குறித்த விடயம்  செயல்படுத்தப்படலாம் எனவும் CNBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், SpaceX உந்துகணை வழி கட்டமைப்பு நிறுவப்படும்…

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும்  ஏப்ரல் 17 ஆம் திகதி மீள பாடசாலை ஆரம்பமாகி,  மே 13…

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!!

 தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றதால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2009 இல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு வவுனியா நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ் வேலணையை சேர்ந்த…

லிற்றோ எரிவாயு விலை குறைப்பு!!

 லிற்றோ எரிவாயு விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விலைச்சூத்திரத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு இடம்பெறுவதாகவும்  அதன்படி, 12.5 கி.கி எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவினால் குறையும் எனவும் கூறப்படுகிறது.  

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதன் படி,  எதிர்வரும் 21ம் திகதிக்குப் பின்னரே 2 – 4 மற்றும் 7 – 10 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு…

6.7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்  மன்னார் கடலில் மீட்பு!!

நேற்றைய தினம் தலை மன்னாரை அண்டிய கடற்பகுதியில்  6.7 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.   வடமத்திய கட்டளை கடற்பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோதே இந்தப் பொதி மீட்கப்பட்டுள்ளது.   மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை குறித்த பொதி கடற்படையினரிடம் உள்ளதாக…

வெப்பமான காலநிலை குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!!

 கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த…

ஆபிரிக்காவில் பரவும்  மார்பர்க் வைரஸின் பரவல்!! 

ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக இறப்பு மற்றும் தொற்றுநோய் திறன்…

அதிக நீர் அருந்துமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!

 இந்த நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கேட்டுள்ளார். பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும்  குழந்தைகளின் வயதைப் பொறுத்து 4…

SCSDO's eHEALTH

Let's Heal