Month: April 2023

பயணிகளுக்கு QR குறியீடு வழங்க தீர்மானம்!!

 பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கும் பருவச் சீட்டுக்கு பதிலாகQR குறியீட்டு முறைமை அமுலாக்கப்படவுள்ளது. அமைச்சர் பந்துள குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அரச பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிலராலும், ரயில் திணைக்களத்தில் சில சந்தர்ப்பங்களிலும் போக்குவரத்து கட்டணங்கள் முறையாக அரசாங்கத்துக்கு வழங்கப்படுவதில்லை.…

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

 மக்கள் பண்டிகை காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யச் செல்லும் போது திருட்டு கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  மக்களின் பாதுகாப்பு காரணமாக வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவில் உடையில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மதுபோதையில்…

வவுனியாவில் நாளை  தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு!!

தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த தமிழ்…

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட உக்ரைன் குழந்தைகள்!!

 உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது.  இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும் அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும்…

கொரோனா வைரஸ் தொடர்பில் சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட புதிய அறிக்கை!!

 கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சீனாவில் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ்…

ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள்!!

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றை எட்ட முடிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், ஜப்பானில் உள்ள உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும்…

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

 இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

40 “சிபெட்கோ” எரிபொருள் நிலையங்களுக்கான தடை நீக்கம்!!

QR விதிமுறைகளை மீறி எரிபொருள் விற்பனை செய்ததற்காக தடை செய்யப்பட்ட 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு…

ஆயிரம் ரூபாவை எட்டுமா டொலரின் பெறுமதி!!

 டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரான இவர்,  டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு  கிடையாது எனவும் எதிர்வரும் ஆறு மாத காலப்…

விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு!!

க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா பணமானது 2,000 ருபாகவும், 81 கி.மீ.க்கு மேல்…

SCSDO's eHEALTH

Let's Heal