Month: March 2023

தேர்தல் தொடர்பில் கைவிரிக்கும் கண்காணிப்பு அமைப்பு!!

 எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது…

மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியதற்காக ஆசிரியர்கள் கைது!!

மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஐந்து மாணவர்கள் இரகசியமாக உள்நுழைந்திருந்த நிலையில்…

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

வட மாகாண  மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு  இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு  யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.   மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த…

நடுவெயிலில் பரீட்சை எழுதிய மாணவிகள் – அதிபர் கூறிய காரணம்!!

 கிளிநொச்சி புனித திரேசாள் கல்லூயில் தரம் 11 மாணவிகளை வகுப்பறை கட்டடங்களுக்கு வெளியே  வெயிலில் இருக்கவைத்து பரீட்சை எழுத வைத்ததமை  தொடர்பில் விசாரணை  முன்னெடுக்கப்பட்டுள்து. பாடசாலையில் இருந்த கட்டடத்தினுள் பரீட்சைக்கு அதிபர் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்து  மாணவிகள் வெளியே வெயிலில் அமரவைக்கப்பட்டு பரீட்சைக்கு…

நாளை (15) பாடசாலைகள் நடைபெற மாட்டாது!!

 நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய…

இன்று டொலர் பெறுமதி அதிகரிப்பு – ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

 இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டாலரின் கொள்வனவு விலை ரூ. 320.41 மற்றும் விற்பனை விலை ரூ.…

யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

 இந்தியாவின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி .  கவிதா ஜவகர் தலைமையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் 14. 03. 2023 அன்று மாலை. 5.00 மணிக்கு பட்டிமன்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.  இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கா? சமூகத்திற்கா?…

பாண் விலை தொடர்பில் வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!

 பாண் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்தன.  அத்துடன், 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலையை…

யாழ். பிரபல பாடசாலை மாணவன் தற்கொலை முயற்சி!!

  யாழ் .  பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த வேளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.   அடுக்கு மாடியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பென்பது அரசின் நாடகம்!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்துள்ளார். 1. ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற கட்டுக்கதை பொருளாதாரத்தை வலுப்படுத்தும்…

SCSDO's eHEALTH

Let's Heal