Month: March 2023

மீண்டும் உயர்கல்விக்கடன் வழங்கத் தீர்மானம்!!

 கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டமும் மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும் 3 இலட்சம் ரூபா கடன் திட்டமும்  மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் முதல் முறை யாக அறிமுகமான கோப அறை!!

இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டின் முதலாவது ஆத்திர அறை என்ற ‘ரேஜ் ரூம்’ பத்தரமுல்ல…

அரச பாடசாலைகளில் தரம் 3-இல் கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்தறிவு இல்லை!

அரச பாடசாலைகளில் தரம் 3-இல் கல்வி கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் தொடர்பான அறிவு இல்லை என கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. COVID பெருந்தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டமையே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.  கேட்டல், பேச்சு,…

நாளை நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப பரீட்சை!!

பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. அதன்படி குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது!!.

 களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உ யிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில்…

வாட்ஸ் அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்!!

மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆப் தான் இந்த வாட்ஸப். அதில் தற்போது மற்றைய மெஸேஜிங் ஆப்களுக்கு போட்டியாக பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி பயன்பாட்டிற்கான ஸ்கிரீன் லாக். ஒருமுறை மாத்திரம் குறும்செய்திகளைப் பார்க்கும் வசதி.  துணைப் பயன்முறை,…

பிள்ளைகளின் அன்பு அதிகரிக்க பெற்றோருக்கான தாரக மந்திரம்!!

 1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள்…

அதிகரிக்கும் மரவள்ளிக் கிழங்கின் விலை!!

.உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறைந்துள்ள போதிலும், நாட்டில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்று 230 ரூபாவாக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 60 –…

இலங்கையில் அரியவகை பல்லியினங்கள் கண்டுபிடிப்பு!!

 இலங்கைக்குச் சொந்தமான புதிய இரண்டு வகை பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஆய்வுக்குழு ஒன்று இந்தப் பல்லிகளைக் கண்டு பிடித்துள்ளனர். இந்த இரண்டு பல்லி இனங்களும் முறையே ஜெயவீரவின் பல்லி (Cnemaspis jayaweerai) மற்றும் நாணயக்காரவின் பல்லி (Cnemaspis nanayakkarai) என பெயரிடப்பட்டுள்ளன.…

தற்காலிக இடமாற்றங்கள் நீடிக்கப்படமாட்டாது!!

கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தொற்றுநோய் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கருத்திற்…

SCSDO's eHEALTH

Let's Heal