Month: March 2023

சிறுமியொருவர் மீது கூட்டு வன்புணர்வு – காவல்துறை அலட்சியம்!!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிசார் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கவில்லை எனவும் இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.  மேலும், …

இலங்கைக்கு மேலும் 7 புதிய விமான சேவைகள்!!

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதால், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலையும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்…

மீண்டும் மின்வெட்டு அமுலாகுமா –  அமைச்சரின் அறிவிப்பு!!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.   இதனால் அலகு 3 மின்னுற்பத்தி தொகுதி ஏப்ரலில் முழுமையான பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்படும்.   தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, CEBக்கு சொந்தமான டீசல் மற்றும்…

மதுக்கடையில் மாணவிகள்- பரவும் புகைப்படம்!!

 மாணவிகள் சிலர் மதுக்கடையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் நிற்கும் மாணவிகள் அங்கு சென்ற காரணம் குறித்து எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. பணத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றிருக்கலாம் எனச் சிலர் கூறி வரும் நிலையில்…

ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டமை தொடர்பில் நாளை கலந்துரையாடல்!!

 நாளையதினம் ,  ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்ட விடயம் தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சுமார். 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து செய்யப்படுகின்ற நிலையில் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்…

படையினர் வசமாகும் பாடசாலை!!

யாழ். சிங்கள மகா வித்தியாலய கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இக் கட்டடம் 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இராணுவ 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயல்பட்டு வருகின்றது. பாதுகாப்பு அமைச்சின் எழுத்து மூலமான கோரிக்கைக்கு…

தேர்தல் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!

 ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமைக்கு நாடு வந்துள்ளதாக நிறைவேற்றுப்…

நாளை இந்திய முட்டைகள் இலங்கை வருகிறது!!

 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர்…

SIM பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம்!!

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள…

எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

SCSDO's eHEALTH

Let's Heal