Month: February 2023

அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!!

மின்சாரம்,  கனியவளம், வைத்தியசாலை ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  வெளியிடப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பம்!!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (17) நிறைவடைந்தது. இந்நிலையில்…

இளம்குடும்பஸ்தர் பிரான்ஸில் மாயம்!!

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்  ஒருவர் பிரான்சில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  சிவசுப்பிரமணியம் சபேசன் என்ற 41 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும்,  இவர், பிரான்ஸ் பிராந்தியத்தின் 7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்தவர் எனவும் கூறப்படுகிறது. …

டெங்கு அபாயம்  தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!! 

 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் டெங்கு…

இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள மிக முக்கிய தகவல்!!

 அடுத்து வரும் சில மாதங்கள் இலங்கைக்கு மிக முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இலங்கைக்கு வழங்கப்படும் மனிதாபிமானச் செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் இத்திட்டத்தின்  கீழ் உதவிகள் பெறும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்,  விவசாயிகள், மாணவர்கள்…

வீட்டில் செல்வம் பெருக சிவராத்திரி நாளில் வாங்கவேண்டிய பொருட்கள்!!

மகா சிவராத்திரி ஆன இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்று சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும்…

பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பு!!

பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ம் திகதிக்குப் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது ஒன்லைன் மூலமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பிரபலநாடொன்றில் பணி செய்ய இலங்கை தாதியர்களுக்கு அழைப்பு!!

இரண்டாயிரம் தாதியர்களை இந்த ஆண்டு பணிக்கு அழைப்பதற்கு இஸ்ரேல் நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு, இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இடைத்தரகர்கள் பணம் கோரினால் தமக்கு அறிவிக்குமாறு அந்நாட்டு, குடித்துக் மற்றும்…

ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு!!

மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும்…

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!!

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டது.  இன்று காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal